தலைவி வெளியிடும் ஆருத்ரா பாடல்….

Image may contain: 2 people, people smiling, text

இந்த மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க செய்தியினை சங்கத்து பார்வைக்கு கொண்டுவராத ஊடகங்களும், இந்த முகநூல் நண்பர்களும் கேரள வெள்ளம் போல பெரு வெள்ளத்தில் சிக்கட்டும்

அதை விட மோசமான பழனிச்சாமியின் ஆட்சியிலே கிடந்து சாகட்டும்

ஒரு வார்த்தை ஒரு பயலும் சொல்லவில்லை, இந்த காவேரி வந்ததில் இருந்து Periya Samyஎன்பவரும் அதிலே அயிரை மீன் பிடித்து கொண்டிருக்கின்றார்

தலைவி பற்றி மிக முக்கியமான விஷயத்தை விட்டுவிட்ட சங்கத்தை மறுசீரமைக்கும் பணி உடனே தொடங்குகின்றது


ஏம்பா Dhurai Sathish கிளைவ் கதையினை எழுதுவீரா இல்லையா?

இங்கே நாம் காப்பி அடித்து போட வசதியாக உடனே எழுதும்