தாமரை மலர்ந்தே தீரும்

Image may contain: 1 person, smiling

அவனவன் மசூதி இடித்து, கலவரம் செய்து இந்துத்வா பேசி கட்சி வளர்க்கின்றான், இவருக்கு லிங்காயத் என்பது தனிமதமாம்

இந்து என இவர் சொல்வதில் என்ன சிக்கல்? ஆளாளுக்கு இப்படி கிளம்பினால் நாங்கள் எப்படி இந்துத்வா அரசியல் செய்வது?

விடுவோமா?

இனி எப்படி லிங்காயத் எடியூரப்பா ஜெயிக்கிறார் பாப்போம்?

 


Image may contain: 2 people, beard

“பேசினது நான் இல்லங்கிறேன்.. என்ன மாதிரி இன்னொருத்தனை சித்தராமையா பேச வச்சாருங்கிறேன்னு என் பாணியில சொல்லிட்டு போவிங்களா அமித்ஷா

இதுக்கெல்லாமா வருத்தபடுவீங்க?

இல்ல தெனாலி கமலஹாசன் மாதிரி “நான் வாய குவிக்கயில ஆரோ டப் கொடுத்திட்டாங்கள்” என சொல்லிவிடுங்கள்.

நமக்கு இதெல்லாம் புதுசா என்ன

தேர்தல் நேரமா போச்சி, இல்லண்ணா நாடு முழுக்க நேரு சிலை இடிக்கபடும்னு கொளுத்தி போட்ருவேன்,

அதில் உங்களை எல்லோரும் மறந்தே போவாங்க‌ ஜி”


Image may contain: 1 person, sitting

“எட்டியூரப்பா பற்றி அமித்ஷா சொன்னது அவரின் சொந்த கருத்து அதற்கும் பாஜகவிற்கும், எங்களுக்கும் எடியூரப்பாவிற்கும், எடியூரப்பாவிற்கும் எங்களப்பா குமரி அனந்தனுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது

தாமரை மலர்ந்தே தீரும்”


Image may contain: 2 people, people smiling, close-up

“அமித்ஷா அண்ணாச்சி, தயவு செய்து இந்தபக்கம் வந்துராதீக, உங்க சொந்த கட்சிக்கே இப்படி சொன்னால் எங்களை பற்றி என்னெல்லாம் சொல்வீர்?

அப்படியே போயிருங்க சாமி”