தாமரை முழுக்க இலங்கையில் மலர்ந்தே விட்டது..
இந்தியாவினை எப்படி குளிர்வித்தால் தங்கள் நாட்டில் தலையிட வரமாட்டார்கள் என்பது இலங்கை புத்த பிக்குகளுக்கு தெரிந்துவிட்டது
இலங்கை புத்த பிக்குகளின் கொள்கையும் திராவிட கட்சிகளின் கொள்கையும் ஒன்றே, அதாவது அதிகாரம் தங்களிடம் இருக்க எதையும் செய்வார்கள்
அவ்வகையில் திமுகவின் பகுத்தறிவு நாத்திகவாதமும் இலங்கை பிக்குகளின் புத்தமும் ஒன்று
இதோ ஒரு பிக்கு சிவலிங்கத்துக்கு பிரதோஷசத்தை முன்னிட்டு அபிஷேகம் செய்யும் காட்சி, இப்படியே இருந்தால் அவர்களுக்கு நல்லது
ஆக தாமரை முழுக்க இலங்கையில் மலர்ந்தே விட்டது..
