தாழ்த்தபட்ட பெண் சமைத்தால் உண்ணமாட்டோம்

தாழ்த்தபட்ட பெண் சமைத்தால் உண்ணமாட்டோம் என எங்கோ அரசு பள்ளியில் அடம் பிடிகின்றார்களாம்

உடனே கருப்புசட்டைக்காரர் சென்று நாங்கள் உண்போம் என அமர்ந்துகொண்டார்களாம்

அப்பள்ளி நடப்பது அரசின் வரிபணத்தில், இந்த தீண்டாமைக்கு எதிராக அரசு என்ன செய்திருக்க வேண்டும்? சாதி பார்க்கும் ஊரில் பள்ளியே தேவையில்லை என மிரட்டி இருக்க வேண்டாமா?

அதனை செய்யவில்லை, இம்மாதிரி விஷயங்களில் அரசை மிரட்டும் சக்திகளும் தமிழகத்தில் இல்லை

இப்போதைக்கு தமிழகத்தில் மகா ஜாலியான மனிதர் பழனிச்சாமிதான். காரணம் அவர் செய்ய வேண்டிய வேலையினை எல்லாம் வேறு யாரோ செய்துகொண்டிருக்கின்றார்கள்.