தினகரனை கைது செய்ய தனிப்படை அமைப்பு

மத்திய மாநில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதால் தினகரன் மீது நடவடிக்கை , கைது செய்ய தனிபடை அமைப்பு : செய்தி

என்னது துண்டு பிரசுரம் கொடுத்ததற்கு கைதா?

இந்த சைமன், கவுதமன் எல்லாம் எவ்வளவு பகிரங்கமாக பேசிகொண்டிருக்கின்றார்கள்.

அதுவும் கவுதமன் பொதுசபையிலே தெற்கே காஷ்மீர் உருவாகும் என பேசியிருக்கின்றான்

அங்கிள் சைமன் அந்நியநாட்டு தீவிரவாதி படத்தையே பிடித்துகொண்டிருக்கின்றார், காஷ்மீரின் யாசிக் மாலிக்கை எல்லாம் அழைத்துவந்து இந்தியா சிதறும் என்றெல்லாம் மிரட்டியிருக்கின்றார்.

இவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்காமல், தினகரனை மட்டும் தேடுவார்களாம்

தினகரன் மாநில மத்திய அரசை கண்டித்தார் என கைது செய்யும் முன் என்னவெல்லாமோ பேசும் இந்த பிரிவினைவாதிகளை பிடித்து அடைக்க்கவேண்டுமா வேண்டாமா?

ஆனாலும் மோடியினை, பழனிச்சாமியினை கண்டிப்பவர்களை சிறையில் அடைக்க்க வேண்டுமென்றால் இடம் இருக்குமா?

இந்தியா முழுக்க வேலி தான் போடவேண்டும்