தியாக வீரர்களுக்கு வீரவணக்கம்..
அவனவன் தன் நிலத்துக்கு மூலபத்திரமே காட்டாத இந்தியாவில், நம் நாட்டு நிலம் 1 அங்குலம் கூட எதிரிக்கு சென்றுவிட கூடாது என்பதற்காக கடும் பனிமலையில் காவல் இருந்து பனிசரிவில் சிக்கி உயிரிழந்த அந்த தியாக வீரர்களுக்கு வீரவணக்கம்..
