திருச்சிக்கு இப்பொழுதெல்லாம் நல்ல நேரம்

திருச்சியில் காவேரிகரையில் முதலை பிடிபட்டிருக்கின்றது, அது மோடி சிறுவயதில் பிடித்து விளையாடியது போன்ற சிறிய முதலை அல்ல, 250 கிலோ எடைகொண்ட ராட்சத முதலை

விலங்கு நல பிரிவினர் அதை மிக சரியாக பிடித்து அமுக்கி கொண்டு சென்றுவிட்டனர், காவேரி கரை மக்கள் கொஞ்சம் விழிப்பாய் இருப்பது நல்லது

திருச்சிக்கு இப்பொழுதெல்லாம் நல்ல நேரம்

நகைகடை கொள்ளையனோ இல்லை காவேரி முதலையோ உடனுக்குடன் பிடிக்கபடுகின்றன‌

அந்த ராமஜெயம் கொலையும் இப்பொழுது நடந்திருந்தால் குற்றவாளிகளை பிடித்திருப்பார்கள் போல…