திருச்சி திருவரங்கத்தில் தேர்
திருச்சி திருவரங்கத்தில் தேர் திருவிழா மிக மிக விமரிசையாக கொண்டாடபட்டு கொண்டிருக்கின்றது
எத்தனையோ கொடுங்காலங்களை தாண்டி ஆச்சரியமாக எழும்பி வந்த அந்த திருவாலயத்தில் ஈராண்டுக்கு பின் தேர் கம்பீரமாக ஓடுகின்றது, லட்சகணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சிறப்பிக்கின்றார்கள்
மோடியினை சில கோஷ்டிகள் பார்ப்பதை போல ஒரு பார்வையினை தனியே இருந்து பார்த்து கொண்டிருக்கின்றது அங்கிருக்கும் ஈரோட்டு ராம்சாமி சிலை
நாத்திகர் ராம்சாமிக்கு இதைவிட பெரும் தண்டனையினை யாரும் கொடுத்துவிட முடியாது..
கடைசி வரி எப்போதுமே நக்கல், கிண்டல்…. உண்மையில் அந்த சிலை அங்கு தான் இருக்க வேண்டும். கோயில் வாசலில் இருக்கும்… பிச்சைக்காரர்களில் ஒன்றாக காலம் உள்ள வரை இருக்கட்டும்