திருமாவளவன் என்பவர் புது புரட்சி பேசுகின்றாராம்

இந்த திருமாவளவன் என்பவர் புது புரட்சி பேசுகின்றாராம், அதாவது புத்த ஆலயங்கள் எல்லாம் இந்து ஆலயமாக மாறிற்றாம் அதனால் அவர் அதனை எல்லாம் இடிப்பாராம்

ஈழத்தின் அனுராதாபுர புத்த விகாரையிலும் , நாகபட்டினத்தில் இருந்த விகாரையிலும் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துத்தான் ராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டினான் என்கின்றது வரலாறு

மிஸ்டர் திருமா? அதனையும் உடைத்துவிடலாமா?

ஏதோ ஒரு பொறுப்பற்ற கூட்டம் வட இந்தியாவில் தகாத செயலை செய்தால், அதனையும் இங்கே செய்வேன் என கிளம்புவதா புரட்சி?

தலைவன் என சொல்லிகொள்பவருக்கு ஒரு பொறுப்பு வேண்டாமா?

வரவர திருமா ஒருமாதிரி பேசிகொண்டிருக்கின்றார்

அதானே, அந்த பிரபாகரனை சந்தித்து வந்த எவன் உருப்படியாக இருக்கின்றான்? எல்லா பயலும் லூசாகவே ஆகிவிட்டான்.

இதில் திருமா மட்டும் தப்புவாரா?

முன்பு திருமலை நாயக்கர் மஹாலை இடிப்பேன் என்றவர் சீமான், இப்பொழுது கோயிலை இடிப்பேன் என்கின்றார் திருமா

அவர்கள் அண்ணன் கொடுத்த பயிற்சி அப்படி, எதுவுமே இருக்க கூடாது கண்ணில் காணும் எல்லாவற்றையும் அழிக்க வேண்டும், அழித்துகொண்டே இருக்க வேண்டும்