திருமுருகன் காந்தி ஆவேசம்

ஈழத்தில் செத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் : திருமுருகன் காந்தி ஆவேசம்

திருப்பெரும்புதூரில் செத்த 17 பேருக்கு அஞ்சலி செலுத்தினாலோ இல்லை அமைதிபடையாய் சென்று செத்த 1500 இந்தியவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் யார் தடுக்க போகின்றார்கள்

ஏன் இங்கு அஞ்சலி? முள்ளிவாய்க்காலுக்கே சென்று செலுத்தினால் என்ன?