திருமுருகன் காந்தி என்பவர் மகா கிரிமினல்

இந்த திருமுருகன் காந்தி என்பவர் மகா கிரிமினல்

அவன் அடிக்கடி சொல்வது , இந்தியாவினை மோடி வெளிநாடுகளிடம் விற்றுவிட்டார். வெளிநாட்டுக்காரன் திட்டபடி இந்நாட்டை நாசமாக்குகின்றார், அதற்காக ஊர் சுற்றுகின்றார் இன்னபிற‌

இன்னும் ஏராளம்

சரி இவர் ஏன் ஜெர்மன் லண்டன் என பறக்கின்றார் என கேட்டால் பதில்வராது

இந்திய எதிர்ப்பு சக்திகள் பலவற்றிற்கு ஏன் ஐரோப்பிய நாடுகள் இடமளித்திருக்கின்றன, அங்கு இவனுக்கு என்ன வேலை என கேட்டாலும் பதில்வராது

இவனை எல்லாம் வாயிலே குத்தவேண்டும்

இந்நாட்டின் மிகபெரும் எதிரியும், குழப்பவாதியும் இந்த திருமுருகன் காந்தி எனும் பயல்

இந்நாட்டின் அரசை குறை சொல்ல, மோடியினை விமர்சிக்க இவனுக்கு எந்த அருகதையும் இல்லை, அப்பட்டமான தேசவிரோதி இந்த திருட்டு காந்தி

இவனை எல்லாம் ஜாமீனிலே விட கூடாது, அல்லது வெளிநாட்டில் இருந்து வந்தால் இந்தியாவிற்குள் விட கூடாது


சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு : செய்தி

இது சாதாரண விஷயம் அல்ல, மக்கள் விழிப்போடு இருப்பது நல்லது

இப்பொழுதெல்லாம் வடநாட்டவர்கள் சர்வ சாதாரணமாக தமிழக பக்கம் நடமாடுவதால் தீவிரவாதிகள் ஊடுருவும் சாத்தியம் மிக அதிகம்

அவர்கள் எதிர்பார்த்தபடி இந்த காவி கும்பலே பெரும் கலவரம் ஏற்படுத்தும் அது போதும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது

நாடு இப்பொழுது அமைதியாக இருப்பது நிச்சயம் பல சக்திகளுக்கு பிடிக்காது, நிச்சயம் திட்டமிட்டுகொண்டே இருப்பார்கள்

விழிப்பாக இருந்து அதனை முறியடிக்க வேண்டிய அவசியம் எல்லோருக்கும் இருக்கின்றது