திரு திரு சீமான்
“அத்தான் உங்க போக்குல காவேரி நீரை கொடுக்காத கன்னடத்தை காலி செய்து மானமுள்ள தமிழ்பிள்ளைகள் வெளிவரவேண்டும் என சொல்லிவிடாதீர்கள், வந்து பிய்த்துவிடுவார்கள்
அடியே தமிழ்பொண்டாட்டி, சிங்களரின் கொழும்பை விட்டு மான தமிழர் வெளியேறவேண்டும் என என் அண்ணன் சொன்னானா?
இல்லை ஈழதமிரருக்கு நீதிவழங்கா அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், பிரான்ஸ், கனடா எல்லாவற்றையும் விட்டு தமிழர் கிளம்ப வேண்டும் என நான் தான் சொன்னேனா?
சொன்னால் 4 காசு வந்திருக்குமா?”
“அண்ணே, ஈழத்தில் எத்தனை மாவீரர்கள் தற்கொலை படையாக வெடித்தார்கள், வீரகாவியம் படைத்தார்கள். அவர்கள் மானமும் வீரமும் கொண்டவர்கள்.
அங்கே அக்கா, தங்கச்சி , அண்ணன், தம்பி எல்லாம் சயனைடு கடிச்சி செத்தாங்க , தற்கொலைபடையா செத்தாங்க. அவ்வளவும் வீரம்ணே.
இங்கே இந்த அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்ய என்ன தயக்கம்? மானமில்லையா? வீரமில்லையா?
அண்ணன் பிரபாகரன் தம்பியாக சொல்கின்றேன் சயனைடு தின்று செத்து வீர தமிழன்னு காட்டுங்கடா, நல்ல தமிழனுக்கு பொறந்தா சாவுங்கடான்னு சொல்லுங்கண்ணே
சீக்கிரம் சொல்லுங்கண்ணே சாகட்டும்..”