திரு திரு சீமான்
அத்தான், சென்னை நிலமை சரியில்லை. நீங்க திமுககாரன் கையில கிடைச்சா மயிர் கூட மிஞ்ச்சாது பேசாம பெங்களூர் வழியா இலங்கை போய் கன்னத்துல மரு வச்சிட்டு மாறுவேஷத்துல சுத்துங்க அத்தான்….
அங்க அண்ணன் வேற இல்லியம்மா, யார் ஆமைகறி தருவா? எந்த அரிசி கப்பலை கடத்த?
அண்ணன் இருந்தா உங்கள போக சொல்வேனா? அவர் உங்கள கொல்லாம விடுவாரா?, தைரியமா போங்க அத்தான் போங்க, திமுககாரன் இனி உங்கள சும்மா விடமாட்டான்
எங்கே? இந்த எரிச்சல் கவிஞனை காணவில்லை
மவனே, ஏதாவது கலைஞருக்கு கவிதைன்னு தொடங்கினீரென்றால் தமிழகம் தாங்காது…