திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!

திரெளபதியாக நடிக்க போகின்றார் நயன் தாரா

அவர் எப்படியும் நடிக்கட்டும், ஏற்கனவே அவர் சீதையாக நடித்தபொழுது அனுமார் பக்தியில் இருந்தவர்கள் Babu Rao , Chandran Kannan போன்றவர்கள்

இனி அவர் திரௌபதி வேடத்தில் நடித்தால் இவர்கள் கிருஷ்ண பரமாத்வாக சங்கு ஊதும் சத்தத்தை யார் பொறுப்பது?


திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!

ஒரு வார்த்தை யாரும் ஆதரவாக பேசவில்லை, திரை துறையில் கூட ஆதரவில்லை

மக்கள் கொஞ்சமும் அவர்களை சட்டை செய்யவில்லை, இவ்வளவுதானா நம் மீதான மக்கள் விருப்பம் என பெரும் தோல்வியில் போராட்டத்தை முடித்து கொண்டர் தியேட்டர்காரர்கள்

ஆனாலும் மனதில் கோபம் இருக்கும், சிம்பு படம் போன்ற படங்களின் பொழுது இடைவேளை விடாமல் கதவினை பூட்டி போட்டி கதற கதற படம் பார்க்கை வைத்து பழிவாங்கும் கொடூர திட்டம் அவர்கள் மனதில் இருக்கலாம்

எப்படியோ தியேட்டர்களை மக்கள் புறக்கணித்தது ஒரு வகையில் நல்ல விஷயம் .