திரையுலக போராட்டம் முடிந்தது, 20ம் தேதி புதுபடம் ரிலீஸ்
திரையுலக போராட்டம் முடிந்தது, 20ம் தேதி புதுபடம் ரிலீஸ்
மிஸ்டர் பாரதிராஜா & கோ ஐபிஎல் எல்லாம் நடக்க கூடாது, சோறு முக்கியமா? கிரிக்கெட் முக்கியமா? என்றெல்லாம் கோஷமிட்டீர்கள், சோற்றை விட சினிமா முக்கியமா? என இப்போது கேளுங்கள் பார்க்கலாம்
இந்த ஜேம்ஸ் வசந்தன் எனும் அம்மி குழவியினையும் இப்போது காணவில்லை, அவருக்கெல்லாம் பக்கத்து வீட்டு பெண்தான் சரி
ஐபிஎல்லை மறித்தால் கவனம் பெறுவோம் என்றார்கள், மறித்தாயிற்று. கவனம் பெற்றார்களா அதனால் காவேரி வந்தால் என்றால் இல்லை
காவேரி வராத இடத்தில் புதுபடங்கள் மட்டும் வரலமாம்
நல்லவர்கள் என்றால் காவேரி வருமட்டும் புதுபடங்கள் வராது என சொல்லட்டும் பார்க்கலாம்
டேய் ஏமாற்று அயோக்கியர்களா, ஐபிஎல்லை மறுபடி வரவேற்றுவிட்டு புதுபடங்களை வெளியிடுங்கள்
இல்லையென்றால் காவேரி வருமட்டும் இங்கு இரண்டுமே வேண்டாம், சவாலுக்கு தயாரா?
இனி எங்காவது ஐபில் மறியல், கடையடைப்பு, மவுன போராட்டம் என உங்கள் குரல் கேட்டால் தமிழக மக்கள் உங்களை முதுகில் சாத்தி கூவத்தில் வீசிவிடுவார்கள் ஜாக்கிரதை