தீவிரவாதி ஆயுள் தண்டனை கைதி அபுதாஹீரை சந்தித்து ஆறுதல் கூறினார் சீமான்
கோவை குண்டு வெடிப்பில் 58 தமிழர்களை போட்டு தள்ளிய தீவிரவாதி ஆயுள் தண்டனை கைதி அபுதாஹீரை சந்தித்து ஆறுதல் கூறினார் சீமான் : செய்தி
பொது இடத்தில் குண்டு வைத்து பலரை கொன்றவன், 100 போலிசை கொன்று சந்தண மரத்தை கடத்தியவன், சொந்த நாட்டு ராணுவம் 1500 பேரையும் பிரதமரையும் கொன்ற அந்நியநாட்டு தீவிரவாத கும்பல் இவர்களை எல்லாம் ஒரு அரசியல் கட்சி தலைவன் தமிழகத்தில் விழுந்து விழுந்து ஆதரிக்கின்றான்
இப்படி ஒரு ஒரு நபர் இருக்கவும், அவருக்கு கட்சி இருக்கவும் இந்நாடு அனுமதிக்கின்றது, பின் எங்கிருந்து தேசம் உருப்படும்?