துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்றது- ஆளுநர் மாளிகை

துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற்றது- ஆளுநர் மாளிகை

இந்த அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் நியமணத்தில் சர்ச்சை வந்து எல்லோரும் போர்குரல் எழுப்ப, ஆளுநர் மாளிகை அசால்ட்டாக பதில் சொல்லியிருக்கின்றது மேற்கண்டவாறு

வழக்கமாக குனிந்து கிடக்கும் தமிழக அமைச்சர்கள் இதற்குமட்டும் “என்ன எசமான் இப்படி பண்ணிபுட்டீக , எவ்வளவு வருத்தம் தெரியுங்களா எசமான்?” என சொல்லிவிட்டு மறுபடியும் குனிந்துகொண்டார்கள்

இனி அண்ணா பல்கலைகழகம் துரோணாச்சாரி பல்கலை கழகம் என்றோ, புஷ்பக பல்கலைகழகம் , மயன் பல்கலைகழகம் என பெயர் மாற்றம் செய்யபட்டாலும் ஆச்சரியமில்லை

அப்படி செய்தால் இந்த‌ அமைச்சர்கள் என்ன செய்வார்கள் ? அழுது விடுவார்கள் அழுது , ஆமாம்