துருக்கியில் கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் விழாவில் தாக்குதல் 39 பேர் பலி

https://youtu.be/-ySSbPAyduA

 

துருக்கியில் கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் விழாவில் தாக்குதல் 39 பேர் பலி, சமீபகாலாக அங்கு பெருகிவரும் தாக்குதல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துபவை

ஒன்றுமட்டும் புரிகின்றது

வல்லரசுகளின் அருகிலோ அல்லது வல்லரசுகளுக்கு பொருட்கள் செல்லும் வழியிலோ ஒரு நாடு இருந்துவிட்டால் அதில் நிம்மதி என்பது வாய்ப்பே இல்லாதது

ஆப்கன், இலங்கை வரிசையில் இன்று துருக்கி அழிந்துகொண்டிருக்கின்றது