தூத்துகுடிக்கும மின்சாரம் இல்லையாம் : ஏன் இந்த நாடகம்?

“எImage may contain: 1 person, beard and close-upடப்பாடி அரசை மாத்துங்கோண்ணா, கலெக்டர மாத்துறேள், எஸ்பி மாத்துறேள்

ஸ்டெர்லைட்ட மூட சொன்னா, இணையத்தை முடக்குறேள்

உங்க காதிலே ஏதோ பெரிய பிரச்சினை போல இருக்கு, இந்த செவிட்டு காதோட உலகம் எல்லாம் போய் என்ன பேசுறோளோ தெரியலை….”

 


தலைவி லண்டனில் இருப்பதால் தூத்துகுடிக்கு வரமுடியவில்லை என அவரின் அலுவலகம் தெரிவித்துகொள்கின்றது

அங்கிருந்தும் தூத்துகுடி மக்களுக்கு ஆறுதலும், அவர்களுக்கு தன்னுடைய அனுதாபமும் ஆதரவும் என்றும் உண்டு என்றும் தலைவி தெரிவித்திருகின்றார்

தூத்துகுடி கொடூரங்களுக்காகவும் அம்மக்களின் துயரில் பங்குபெற்றிருப்பதாலும் சங்க நடவடிக்கைகள் கொஞ்ச நாளைக்கு ரத்து செய்யபட்டிருக்கின்றன‌


Image may contain: 2 people, people smiling, text

ஐ.எஸ் இயக்கம் 1000 கோடி டெப்பாசிட் செய்தால் அனுமதிப்பீர்களா? 350 கோடி வட்டி கிடைக்கும்

பணம் கிடைக்கும் என்றால் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு பெயர் என்ன தெரியுமா? அதனை அரசே செய்தால் எவ்வளவு அசிங்கம் தெரியுமா?

  
 


 

மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் நிறுத்தம்:தமிழ்நாடு மின்சாரவாரியம்.

மொத்த தூத்துகுடிக்குமே மின்சாரம் இல்லையாம் , இதில் ஏன் இந்த நாடகம்?