தூத்துகுடிக்கு வருவதற்கு ராகுல் தயாராகின்றார், மம்தா ரெடியாகின்றார்

தூத்துகுடிக்கு வருவதற்கு ராகுல் தயாராகின்றார், மம்தா ரெடியாகின்றார்

இன்னும் பல தலைவர்கள் வர தயாராகின்றனர்

ஆனால் இந்த தமிழக முதல்வருக்கும் எதிர்கட்சி தலைவருக்கும் அப்படி ஒரு திட்டம் இருப்பதாக தெரியவில்லை

எவ்வளவு பெரிய அவமானம் இது, இதற்கு தமிழகம் வெட்கி தலைகுனிய வேண்டும்

இதற்கிடையே துணைராணுவம் கொருகின்றாராம் பழனிச்சாமி

இதே பழனிச்சாமி முன்பு ராமசந்திரன் நூற்றாண்டு விழாவிற்கு சென்று இளித்துகொண்டிருந்தார் என்பது வேறுவிஷயம், இப்பொழுது அவர் செல்லமாட்டாராம் துணை ராணுவம் செல்லுமாம்

என்ன கொடுமை இது? இப்படிபட்ட முதல்வரை என்றாவது பார்த்ததுண்டா?

துணைராணுவம் அனுப்ப ஒரு மாநில அரசு கோரினால் அது ஆளும் தகுதியினை இழக்கின்றது என அரசியலில் அர்த்தம்

இன்னுமா இந்த அரசினை விட்டுகொண்டிருக்க வேண்டும்?