பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்த ஒரே அரசியல் தலைவர் ராகுல்காந்தி

Image may contain: 1 person, close-up

Image may contain: 1 person, smiling, text

தூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்ற ஒரே இந்திய அரசியல் தலைவர் ராகுல்காந்தி

அகில இந்திய அளவில் முதல் எதிர்ப்பு குரல் அவரிடம் இருந்துதான் வந்தது

மிக கடுமையாக அதே நேரம் மிக உருக்கமாக அவர் தூத்துகுடி மக்களுக்காக அகில இந்திய கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசியதற்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி கூறவேண்டும்

தமிழகம் இந்தியாவின் பகுதி அவர்கள் நம் சகோதரர் என்ற சிந்தனை இப்போதைக்கு அகில இந்திய தலைவர்களில் அவருக்குத்தான் இருக்கின்றது

அந்த மனிதருக்கு வாழ்த்துக்கள்,

மிக பெரும் பக்குவபட்ட தலைவராக வளர்ந்துவரும் ராகுல் தமிழகத்திற்கு நல்வழி காட்டட்டும், தமிழகமும் அவர் கரங்களை வலுபடுத்தட்டும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications