தேனவள் நாணிச் சென்ற சிறப்பினில் கவிதை தொட்டாள் On March 25, 2018August 21, 2023By stanleyrajan “வானவர் கூந்தல் கண்டு மண்ணிடை மனதை விட்டார் மீணவர் விழியை கண்டு மீனென வலையை விட்டார் மானவள் நடையை கண்டு வேடவர் அம்பை தொட்டார் தேனவள் நாணிச் சென்ற சிறப்பினில் கவிதை தொட்டாள்”