தேம்ஸ் நதிகரையில் ஒரு தேவதை……
தேம்ஸ் நதிகரையில் ஒரு தேவதை……
(தலைவியின் கண்கள் அழுது அழுது வீங்கி இருக்கின்றன, அந்த பாவி பய திருநாவுக்கரசு அப்படி அழவைத்திருக்கின்றான்,
கெரகம் புடிச்ச பய..அவன் உருப்படவே மாட்டான்)
அண்ணே உங்க தலைவி மகள் இரண்டும் அவர் போல அழகா இல்லண்ணே
ஆமாடா, கலைஞர் மகனுக்கும் அவர் அறிவா இருக்குது.. இதெல்லாம் தமிழ்நாட்டு சோகம்டா