தேவி சோமசுந்தரம் அவர்களை   முகநூல் உலகம் வரவேற்கின்றது

இந்த Devisomasundaram என்பவர் திரும்ப வந்துவிட்டார், எப்படி காணாமல் போனாரோ அப்படியே வந்துவிட்டார்

அவரை முகநூல் உலகம் வரவேற்கின்றது. வாம்மா மின்னல்

இனி திராவிட சித்தாந்தம், மகளிர் உரிமை இன்னபிற விஷயங்கள் எல்லாம் கண்ணில் பட்டுகொண்டே இருக்கும்,

பல புதிய விஷயங்கள் கிடைக்கும்.அதில் தஞ்சை பகுதி பழங்கதைகள் முதல் ஏராளம் உண்டு.

தேவி தொலைந்தார் என இருந்தவர்களுக்கு எல்லாம் இப்படித்தான் சொல்ல வேண்டும்.

“சோமசுந்தரம் மகா ஒத்தையில நிக்கா, தில் இருந்தா மோதி பாருங்கல‌..”

(அப்பாடா எங்கே அந்த சீனனை பழிவாங்காமல் போய்விடுவேனோ என்ற அச்சம் இருந்தது, ம‌வனே உன் விதி ரொம்ப மோசம்டா)