தொடரும் ஆலய தீ …..
தொடரும் ஆலய தீ விபத்துக்களில் மீனாட்சி அம்மன் கோவில் கட்டுப்பாட்டு அறையில் நேற்று தீ பிடித்தது : செய்தி
ஜெயா ஆன்மா சாந்தி அடையாததால்தான் இப்படி ஆலயங்கள் கொதிக்கின்றன என்றோ, சின்னம்மா சிறையில் இருப்பதால் கடவுளுக்கு பொறுக்கவில்லை என்றோ இன்னும் சிலர் கிளம்பாதது ஆச்சரியமாக இருக்கின்றது
எமக்கென்னமோ முப்பாட்டன் முருகன் என சூரபத்மன் சிலையினை வேலோடு நிறுத்தி ஒரு கும்பல் தெய்வகுற்றம் செய்வதால் இப்படி நடக்கலாம் என தோன்றுகின்றது.