தோழர் Dhivya Anandக்கு திருமண நன்னாள் வாழ்த்துக்கள்
தலைவி குஷ்பு வீட்டு அருகிலே வசிக்கும் மாபெரும் பாக்கியம் பெற்ற, நம்மை உளவுபார்த்து அந்த வீட்டில் போட்டு கொடுகின்றாரோ என சந்தேக வளையத்திற்குள்ளும் உள்ள தோழர் Dhivya Anand இன்று திருமண நாளை கொண்டாடுகின்றாராம்
சங்கம் அவருக்கு திருமண நன்னாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றது
எல்லா தெய்வங்களும் இத்தம்பதியினை ஆசீர்வதிக்கட்டும்
குஷ்புவும் அழகும் போல, குஷ்புவும் தைரியமும் போல இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் எல்லா வளமும் பெற்று வாழ சங்கம் வாழ்த்துகின்றது
பிரபல தொழிலதிபரான தோழர் Dhivya Anand, குடும்பம் மற்றும் பணிநிமித்தம் சென்னையினை காலி செய்தால் மறுநிமிடம் அந்த வீடு சங்கத்து அலுவலமாக செயல்படும் என அன்றே உறுதியளித்திருக்கின்றார் அவர்.
அந்த அலுவலகத்திலிருந்து தலைவி வீட்டை பாதுகாக்கவும், தலைவிக்கு தினமும் மூன்றுவேளையும் வாழ்த்து சொல்லவும் மிக மிக வசதியாக இருக்கும் என்பதால் சங்கத்திற்கு இந்த மாபெரும் கொடையினை செய்திருக்கின்றார் அவர்.
சங்க புரவலர்களில் அவர் மகா முதன்மையானவர்.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல, சங்கத்திற்கு வீடு கொடுத்த அந்த மகராசி வாழ்வாங்கு வாழட்டும்