நடராஜனுக்கு பட திறப்பு விழா
நடராஜனுக்கு பட திறப்பு விழா செய்து படத்தை திறந்து அவரிம் மாபெரும் தியாகங்களை எல்லாம் பேசியிருக்கின்றார்கள்
வைரமுத்து, பாரதிராஜா முதல் நல்லகண்ணு வரை வந்து புலம்பிய எல்லோருக்கும் இருந்த ஒரே ஒற்றுமை தேவர் சாதி என்பதுதான், அங்கிள் சைமன் பாதி தேவர் என்பதால் கலந்துகொண்டிருக்கின்றார்
இந்த தேவர் சாதி வெறிக்கு பெயர் தமிழுணர்வு என நம்பிகொள்ளுங்கள்
நடராஜன் என்பவர் யார் யாரெக்கெல்லாம் படி அளந்திருக்கின்றார், எம்மாதிரி மாய அம்புகளை யார் மூலம் எல்லாம் ஏவி அரசியல் நடத்தினார் என்பது அட்டகாசமாக தெரியும் நேரமிது
இந்த துக்க விழாவிலும் தினகரனின் காமெடி குறையவில்லை, பெரும் தொழிலதிபர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள் எல்லாம் சசிகலாவினை கட்ட வரிசையில் நின்றார்களாம் ஆனால் நடராஜன் நல்லவர் என்பதற்காக சசிகலாவினை இவர்கள் கட்டி வைத்தார்களாம்
ஆனாலும் அந்த கல்யாணத்தை நடத்தி வைத்த மகா நல்லவர் கலைஞர் பற்றி தினகரன் ஒருவார்த்தையும் சொல்லவில்லை
ஐடி ரெய்டோ, துக்க வீடோ தினகரனின் காமெடி மட்டும் குறையவே இல்லை, மகா தமாஷான மனிதர் போலிருக்கின்றது