நாடா புயல் வருது….
ஓடி வருது நாடா புயல்
தமிழகத்தை தாக்க வருகின்றது நாடா எனும் பெரும் புயல், எப்படி எதிர்கொள்வது என எல்லோரும் சிந்தித்துகொண்டிருக்க நண்பர் Babu Rao அவர்கள், புயலால் நயன் தாராவிற்கு ஏதும் ஆகிவிட கூடாது, என கடும் கவலையில் இருக்கின்றார். கடும் பிரார்த்தனை
நண்பரே கடந்தமுறை வெள்ளம் வரும்பொழுது குஷ்பூவிற்கு ஏதும் ஆகிவிடகூடாது என்ற எமது கடும் பிரார்த்தனை பலித்தது போல உங்கள் பிரார்த்தனையும் பலிக்கட்டும்.
நாம் இப்பொழுதும் , எப்பொழுதும், என்றென்றும் பிரார்த்திப்பது போல, நீங்களும் பிரார்த்தியுங்கள்.
நமது பக்திக்கு முன் இந்த புயல் எல்லாம் அவர்களை என்ன செய்துவிட முடியும்?