நமக்கு மேலே டெல்லியில் ஒருத்தன் இருக்கின்றான்
“அமித்து தமிழ்நாட்டுக்கு போறீங்களாம் அப்படியா?
ஆமாம்
சீக்கிரம் போய் அவங்க வாயினை அடைச்சி வையுங்கள், நீர் தாமதித்தால் அந்த தமிழிசை பாபர் மசூதி இடிப்பிற்கும் பாஜகவிற்கும் எப்படி சம்பந்தம் இல்லையோ அப்படி தமிழகத்து நிகழ்வுகளுக்கும் குறிப்பாக 18 எம்.எல்.ஏ வழக்கிற்கும் மோடி அரசுக்கும் தொடர்பில்லைனு சொல்ல ஆரம்பிச்சிரும்..”
நமக்கு மேலே (டெல்லியில்) ஒருத்தன் இருக்கின்றான் என்பது எவ்வளவு உண்மை
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..ஒரு தலைவன் இருக்கிறான் தயங்காதே” என புர்ச்சி தலைவன் சும்மாவா பாடினான்
(அவருக்கும் மேலே யாரோ இருந்திருப்பார்கள் போல….)