நாடார் அவதாரத்துக்கு அநீதி..

தேவர் பெருமான் மானிட அவதாரம் போராளி என பசும்பொன்னில் வணங்குகின்றார்கள், குங்குமமிட்டு கொள்கின்றார்கள்அய்யா வைகுண்டரும் அவதாரமே, அவரும் சமூக போராளியேசுயமரியாதை இயக்க முன்னோடியே அவர்தான், தலையில் துண்டு கட்டி மரியாதையாக நில் என அம்மக்களுக்கு மானமும் அறிவும் கொடுத்ததே அவர்தான்ஆனால் ஒரு அரசியல்வாதியாவது அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா அன்று சாமிதோப்புக்கு சென்று வணங்கி விபூதி வைப்பானா என்றால் இல்லைஏன்?அதுதான் தமிழ்நாடுமுக்குலத்தோர் அவதாரத்துக்கு ஒரு நீதி, நாடார் அவதாரத்துக்கு அநீதி..