நாட்டின் கெளரவத்தை கெடுத்துவிட்டார் ராகுல்
மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயார்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
அதாவது டெல்லியில் வெட்டியாக முகாமிட்டிருக்கும் 36 எம்பிக்களுக்கு முடிவு கட்ட போவதாக சொல்லி கொள்கின்றார் பழனிச்சாமி
நாட்டின் கெளரவத்தை கெடுத்துவிட்டார்: ராகுல் மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு, பெரும் கலவரங்கள் என அந்த கோஷ்டி செய்யும்பொழுது கெடாத கவுரவம் ராகுலால் கெட்டுவிட்டதாம்
சொத்து வரி உயர்வை கண்டித்து 27ல் தி.மு.க., ஆர்ப்பாட்டம் : மு.க ஸ்டாலின் அறிவிப்பு
ஸ்டாலினுக்கு சொத்து மிக அதிகமிருப்பதால் வரிகட்ட பயப்படுகின்றார் என தமிழிசை சொன்னால் எப்படி இருக்கும்?
அக்கா நிச்சயம் சொல்வார்
இவ்வளவு நடந்த பின்னும் இனி எவனாவது மறவன்டோய், வீரன் டோய், மானத்திற்கு இழுக்குண்ணா கழுத்த வெட்டி சாகுற சாதிடோய்னு இந்த பக்கம் வந்தீங்க……

“அட அமைச்சரம்மா, அவன்பாக்கத்தான் அப்படி இருப்பான் ஆனா பாவம் அடிச்சா விழுந்துருவான்
வாங்க, கொட்டுங்க நல்லா கொட்டுங்க..
கொட்டியாச்சா.. அடுத்த ரவுண்ட் கொட்டுறவரை அப்படியே இருப்பான்”
———எடப்பாடி மைன்ட்வாய்ஸ்