நாட்டில் ஒரு செய்தியினையும் நம்ப முடியவில்லை

நாட்டில் ஒரு செய்தியினையும் நம்ப முடியவில்லை, நான் நீங்கள் யார்? என ரஜினியினை கேட்கவே இல்லை என்கின்றான் சம்பந்தபட்டவன்

பின் எங்கிருந்து இவ்வளவு வீடியோக்களும் அவசர செய்திகளும் வந்தன?

உண்மை வாசலை தாண்டுமுன் பொய் ஊரை சுற்றிவிடும் என்பார்கள், நிலமை அப்படித்தான் இருக்கின்றது.

துப்பாக்கி சூடு நடந்து ஸ்டெர்லைட்டும் மூடபட்டபின்னால் காவல்துறையினை சிலர் தாக்கிய கொடூர வீடியோக்கள் வருகின்றன‌

காவல்துறையினர் கொடூரமாக தாக்கபட்டிருக்கின்றனர் என்பது தெரிகின்றது

எது உண்மை? எது பொய் என குழம்பினால் ஒரு மண்ணும் புரியவில்லை.

இனி குஷ்பு வீடியோ தவிர எதையும் நம்ப கூடாது என சங்கம் முடிவெடுத்திருக்கின்றது