நாட்டுக்கான காவல் ஆகாது..
ஒரு இனத்தை ராணுவத்தை வைத்து அழித்தார் ராஜீவ் காந்தி. அவரை எங்கள் மண்ணில் கொன்று புதைத்தோம் என்பதில் எனக்கு பெருமையே : சீமான்
இவனை இன்னமும் விட்டுவைத்திருந்தால் அமித்ஷாவின் சட்ட திருத்தமும் இந்த ஐ.என்.ஏ போன்ற அமைப்பும் இஸ்லாமியருக்கு மட்டுமானது என இந்தியா நம்ப தொடங்கிவிடும்

தன் மேலான சந்தேக கறையினை போக்கும் கடமை பாஜக அரசுக்கு உண்டு, இவனை பிடித்து உள்ளே போடாவிட்டால் அது இந்த அரசுக்கு மாபெரும் களங்கம் தீரா அவமானம்
இந்த தீவிரவாதியினை , ஒரு தீவிரவாத கும்பலை வளர்ப்பவனை இன்னும் விட்டுவைத்திருப்பது எப்படி சாத்தியம்?
அதுவும் 18 லட்சம் தீவிரவாதிகளை வைத்திருக்கின்றானாம்..
இவனை விட்டுவைத்து விட்டு பாகிஸ்தான் தீவிரவாதி, ஐ.எஸ் தீவிரவாதியினை மட்டும் பிடிப்போம் என்பதெல்லாம் நாட்டுக்கான காவல் ஆகாது..