நாட்டுக்கு நல்லது
உத்திர பிரதேசத்தில் நடக்கும் காட்சிகளை கண்டால் ராணுவத்தை காஷ்மீர் எல்லைக்கு பதிலாக அங்குதான் நிறுத்தவேண்டும் போலிருக்கின்றது
நடக்கும் அட்டகாசங்களுக்கு அங்கு மாநில ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட்டு அவசரநிலை அறிவிக்கபட வேண்டும்
அந்த மாநில விஷம் மற்ற மாநில அமைதியினை பாதிக்காத வகையில் முந்திகொண்டால் நாட்டுக்கு நல்லது