நான்கு ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு

நான்கு ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு : மக்களுக்கு நன்றி தெரிவித்தார் மோடி

நிச்சயம் நன்றி தெரிவிக்க வேண்டும்

இந்த கடும் அழிச்சாட்டிய ஆட்சியலும், இந்த ஆட்சியால் பாதிக்கபடாதவர் எவரும் இல்லை என நிலையிலும் பல்லை கடித்து கண்ணீரோடு சகித்துகொண்டிருக்கும் இந்திய‌ மக்களுக்கு நன்றி சொல்லாவிட்டால் எப்படி?


இப்பொழுது ஊடக தர்மத்தை ஒழுங்காக செய்துவரும் ஒரே டிவி ஜெயாடிவி மட்டுமே

பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்றும் தூத்துகுடி கொடூரங்களை மிக அணுக்கமாக ஒளிபரப்பும் ஒரே டிவி அதுதான்

டிரம்ப் போன்றவர்கள் ஜெயாடிவியினை கண்டால் ஐ.நா அமைதிபடையினை அனுப்பி பழனிச்சாமி கழுத்தை பிடித்து இழுத்து சென்றாலும் ஆச்சரியமில்லை

இப்போதைக்கு தமிழகத்து அல் ஜசீரா ஜெயா டிவி ஒன்றுதான்