நான் ஏன் குஷ்புவினை ஆதரிக்கின்றேன்?
யாரோ மாரிதாஸாம் “நான் ஏன் மோடியினை ஆதரிக்கின்றேன்?” என புத்தகம் எழுதி ரஜினியிடம் கொடுத்தாராம் , இப்படி பல செய்திகள் வருகின்றன. உடனே அந்த கோஷ்டி மோடியின் பெருமை பாரீர் என குதிக்கின்றன
இந்த புத்தகத்தை எழுத வேண்டியது அம்பானி , மல்லையா இன்னபிற தொழிலதிபர்கள்
எழுதவேண்டிய தேவையும், தகுதியும் அவர்களுக்குத்தான் இருக்கின்றது, பின் ஏன் மாரிதாஸ் எழுதினார்.
ஆக யாரும் எதுவும் எழுதலாம் போல
இனி சங்கம் பொறுக்குமா?
“நான் ஏன் குஷ்புவினை ஆதரிக்கின்றேன்?” என்ற புத்தகம் எழுதி ரஜினி , கமல் இன்னபிற அரசியல்வாதிகள் முடிந்தால் மோடியிடமே கொடுக்க முடிவு செய்தாயிற்று
விரைவில் “நான் ஏன் குஷ்புவினை ஆதரிக்கின்றேன்?” எனும் புத்தகம் வெளிவரும் என சங்கத்து சார்பில் அறிவிக்கின்றோம்