நான் சொன்னதை திரித்துவிட்டார்கள் : திருமாவளவன் வேதனை

கோயிலை இடிக்க சொல்லவில்லை, நான் சொன்னதை திரித்துவிட்டார்கள் : திருமாவளவன் வேதனை

மிஸ்டர் திருமா, அன்று எங்கள் தலைவி குஷ்பு கற்பு பற்றி என்ன சொன்னார்? அவரின் கருத்துக்கள் திரிக்கபட்டன‌

அதற்கு எப்படி எல்லாம் பொங்கி குட்டிகரணம் அடித்து தலைவியினை நீர் வேதனைபடுத்தினீர் என்பது மறக்க கூடியதா? என் கருத்துக்கள் திரிக்கபட்டன என தலைவி கதறியதை காதில் வாங்கினீரா?

முற்பகல் செய்யின் பிற்பகல் இடியும், ச்சே விளையும் திருமா

“மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் , திருப்பி அடிப்போம்”

# குஷ்பு பாசறை