நினைவில் வைத்து கொள்வது நல்லது

“பண்டாரம், பல் கணக்கு, கண்காணி, பாத்து, இல்லார், உண்டு ஆர் அடிசிலே, தோழரின் கண்டாரா, யாக்கைக்குத் தக்க அறிவு இல்லார்க் காப்பு அடுப்பின்,-
காக்கையைக் காப்பு அடுத்த சோறு..”

பண்டாரங்களையும், பூசாரிகளையும், தேவதாசிகளையும் , கணக்கு பிள்ளையினையும் மிகுந்த காவலோடு கண்காணிக்க வேண்டும்

இல்லாவிட்டால் சோற்றுக்கு காக்கைகளை காவல் வைத்ததது போல் நிலமை சிக்கலாகிவிடும்

இதை அதிமுக கூட்டணி நினைவில் வைத்து கொள்வது நல்லது