நிலமை மோசமாகிகொண்டிருக்கின்றது

ஆசிபாவிற்காக இந்தியாவும் இப்பொழுது உலகமும் அழ ஆரம்பித்தாயிற்று

ஆயினும் ஒரே ஒரு கேள்வி எழும்புகின்றது

காஷ்மீர் மாநில அரசின் முதல்வர் பெண், இன்னும் உணர்வுபூர்வமாக நோக்கினால் இஸ்லாமிய முதல்வர்

ஆனால் ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை என்பதில் சில சர்ச்சைகள் வருகின்றன.

இப்பக்கம் அவர்களை கை காட்டுகின்றார்கள், இவர்கள் அவர்களை குற்றம்சாட்டுகின்றார்கள்

இது தேசத்தின் அமைதிக்கும் நிலைதன்மைக்கும் சவால்விடும் விஷயமாக மாறிகொண்டிருகின்றது. நிச்சயம் இக்கொடுமையினை கேட்ட யாரும் கொதித்து எழத்தான் செய்வார்கள்

நிலமை மோசமாகிகொண்டிருக்கின்றது

இது பெரும் சர்ச்சையாகி பெரும் கலவரம் ஏதும் ஏற்பட்டுவிடும் முன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உண்மை குற்றவாளிகளை அந்த கோவிலின் முன் சுட்டுகொல்லவேண்டும்