நிழல் முதல்வராக நடராஜன் ஆளுவார்…

“என் மனைவி முதல்வராகும் பொழுதுதான் போயஸ் கார்டனில் கால் வைப்பேன்” என சபதம் செய்தவர் நடராஜன்

இவர் மனைவி முதல்வரானால் அவர் வீட்டில் இவர் ஏன் கால் வைக்க வேண்டும்?

நிழல் முதல்வராக நடராஜன் ஆளுவார், விரைவில் உலகம் காணும்.

அடேய் சசிகலா பேன்ஸ், இதோ இலங்கை மீடியா சசிகலாவினை கிழிக்கின்றார்கள்.

தமிழகத்தில் ஒரு பயலும் இவ்வளவு தெளிவாக பேச முடியாது, பின்னி எடுக்கின்றர்கள்.

ஜெயா சடலம் உடனே அழுகுமாறு கூட ஆசிட் தெளிக்கபட்டிருக்கலாம் என்ற அளவில் கூட பேசுகின்றார்கள்

கண்காணிக்க ஐடி அல்ல, முழு தகவலும் கிடக்கின்றது

முடிந்தால் முடக்குங்கள் பார்க்கலாம்

தமிழக மீடியாக்களை தவிர எல்லா நாட்டு மீடியாவும் உண்மையினை நன்றாகத்தான் பேசுகின்றன‌

தமிழகத்தின் நிலை நம்மை விட வெளிநாட்டுக்காரனுக்குத்தான் நன்றாக தெரிகின்றது

ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்: கட்சி கூட்டத்தில் சசிகலா பேச்சு

கணவனையும், உடன்பிறந்தோரையும் இப்படியா 4 பேருக்கு முன்னால் திட்டுவார்கள்?

அனுபவம் இல்லை என்பது இதுதான்


சசிகலா ஏன் பேச இந்தபாடு படவேண்டும்?

டப்மேஷ் போல ஏதும் முயற்சி செய்தால் என்ன?

அம்மாவோடு இருந்து அந்த குரலும் ஒட்டிவிட்டது என சொன்னால் தீர்ந்தது பிரச்சினை.

எதனை எல்லாமோ நம்பும் தமிழகம் அதனையும் நம்பிவிடாதா?


சென்னை கடற்கரையிலேயே சிவாஜி சிலை இருக்கவேண்டும்: வைகோ

அப்படியே முதல்வராக பன்னீர் செல்வமே இருக்கவேண்டும் என சொல்வாரா?

சொல்ல மாட்டார்.