நீதிபதி ஆறுமுகசாமி சசிகலாவினை விசாரணை செய்வதில் தாமதம்

நீதிபதி ஆறுமுகசாமி சசிகலாவினை விசாரணை செய்வதில் தாமதம் : செய்தி

கிட்டதட்ட 3 மாதமாக கங்கைக்கு காத்திருந்த பகீரதன் போல கடும் தவம் செய்கின்றார் நீதிபதி ஆறுமுகச்சாமி , ஆனால் சசிகலா வாக்குமூலத்தை வாங்க முடியவில்லை

ஆனால் சிறையில் இருக்கும் இந்திராணி ஒரே இரவில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து அவரை உள்ளே தள்ள முடிகின்றது

என்ன சட்டமோ? என்ன விசாரணையோ?

சிறையில் இருக்கும் சசிகலாவிடமே பேசமுடியா நீதிபதிதான் ஜெயா சாவின் மர்மத்தை உடைப்பாராம், நம்பிகொள்ளுங்கள்