நெல்லை டூ நாகர்கோவிலுக்கு நடத்துனர் இல்லாத பேருந்து அறிமுகம் : செய்தி
இந்த விஜய் ரசிகர்கள் அளவிற்கு எச்.ராசா கூட பெரியாரை கேவல படுத்தியதில்லை
நெல்லை டூ நாகர்கோவிலுக்கு நடத்துனர் இல்லாத பேருந்து அறிமுகம் : செய்தி
அங்கே எல்லா பேருந்தும் ஏறும்படி இல்லாமல், சில பஸ்கள் சீட் இல்லாமல் , கண்ணாடி இல்லாமல், சிலது கூரையே இல்லாமலும் ஓடிகொண்டிருக்கின்றது
இதில் இனி நடத்துனரும் இருக்கமாட்டார் என்பதில் என்ன ஆச்சரியம்
சென்னையில் வழிப்பறி சம்பங்கள் கட்டுகடங்காமல் செல்கின்றன என்பது அச்சமூட்டும் விஷயம், உளவுதுறையின் மாபெரும் தோல்வி இது
சில சினிமா இயக்குநர்கள் கூட இந்த கும்பலின் சாயலை தெரிந்திருக்கின்றார்கள் இல்லாவிட்டால் சில படங்கள் அச்சு அசலாக வந்திருக்க முடியாது
விஷயம் என்னவென்றால் சினிமா இயக்குநர்களுக்கு கூட அவர்களை சந்தித்து பழகுவது எளிது எனும் நிலையில் உளவு பிரிவு கோட்டை விட்டிருக்கின்றது
இந்நிலையில் இன்று திருச்சியில் ஒரு ஆசிரியியை நகை பறிப்பு சம்பத்தில் தாக்கபட்டு கால் முறிக்கபட்டிருக்கின்றார்
மிக மிக அவசரமாக முடிவுக்கு கொண்டுவரவேண்டிய விஷயம் இது, அதிரடியான நடவடிக்கைகள் எடுக்காமல் அது சாத்தியமில்லை