பசும்பொன்னில் அக்.30-இல் தேவர் குருபூஜை
பசும்பொன்னில் அக்.30-இல் தேவர் குருபூஜை: முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
ஒரு சுதந்திர போராட்ட வீரரின் நினைவில் முதல்வர் கலந்து கொள்வது நல்ல விஷயம்தான்
ஆனால் இந்த சுப்பிரமணிய சிவா, பாரதியார், கட்டபொம்மன் , வ.உ.சி எல்லாம் கொழுத்தா செத்தார்கள்?
தேவருக்கு மட்டும் அப்படி மொத்த சட்டமன்றமும் குனிந்து நிற்கும் சிறப்பு அவசியம் என்ன வந்தது?
13 கிலோ தங்கத்தில் கவசம் செய்து கொடுப்பது சரியென்றால், பாரதிக்கு அரைகிராம் தங்கம் கொடுத்ததா அரசு?
வாக்கு வங்கிக்காக செய்யும் இம்மாதிரியான விஷயங்கள் ஒருகாலமும் நல்ல விளைவுகளை தராது.
முதல்வர்கள் செய்யவேண்டிய காரியம் இது அல்ல..இதெல்லாம் மிக தவறான முன் உதாரணம்.
அந்த நாசமாய் போன ராமசந்திரன் தொடக்கி வைத்த அட்டகாசம் இது.
அரசு என்பது ஜாதி மதம் கடந்ததாகவும், எல்லா தியாகிகளையும் பொதுவாக கொண்டாடும் நிலைப்பாடும் கொண்டிருக்க வேண்டும்.