பச்சை தமிழன் உலகிலே முதன் முறையாக தனி நாடு அடைந்திருக்கின்றான்
ஒரு திராவிட தமிழன், அதுவும் ஒரு பச்சை தமிழன் உலகிலே முதன் முறையாக தனி நாடு அடைந்திருக்கின்றான்.
அதுவும் கத்தியின்றி ரத்தமின்றி தங்க கட்டியால் சாதித்திருக்கின்றான்
ஈரோட்டு ராம்சாமி, காஞ்சிபுரம் அண்ணாதுரை, திருகுவளை கருணாநிதி, வெல்வெட்டிதுறை பிரபாகரனால் முடியாதெல்லாம் அவனால் முடிந்திருக்கின்றது
அந்த பச்சை தமிழன் ஒரு காவி என்பதால் இப்பாவி சமூகம் அவனை பாராட்டாமல் இருப்பது வரலாற்று சோகம்..