பண்டிகை முடிந்து மறுநாள் வேலைக்கு செல்வது ..

Image may contain: 1 person, smiling, close-up

பண்டிகை முடிந்து மறுநாள் வேலைக்கு செல்வது வாழ்வின் மிக மிக கொடுமையான தருணம்

என்ன செய்வது? இவ்வுலகில் சில மதங்கள் இருப்பதுதான் காரணம்

மக்கள் மகிழ்ச்சியாக இருக்க இன்னும் சில மதங்கள் அவசியம்

நாம் பல மதம் பரப்ப முடியாது, ஒரே ஒரு மதம் மட்டும் தொடங்கி வருங்கால சந்ததி நம்மை வாழ்த்தும்படி செய்துவிடலாம்

விரைவில் குஷ்பூ மதம் தொடங்கி, “குஷ்பூ அவதார திருவிழா”, “குஷ்பூ தமிழகம் வந்த விழா” என சில பண்டிகைகளை வருங்காலம் கொண்டாட வழி செய்துவிட வேண்டும்

“குஷ்பூ மதம்” தொடங்கும் திட்டம் உடனே பரிசீலக்கிபடுகின்றது