பத்தி எரியுது பாருங்கடா….
“இந்த புள்ள வரக்கூடாதுண்ணு கட்சி அலுவலகத்தை பூட்டினால் ஆண்டவனுக்கே பொறுக்குமா?
தமிழகம் முழுக்க கோயில்கள் எரிய தொடங்கியது இந்த அநியாயத்தை கண்டபின்புதான்
அந்த நெல்லை காங்கிரஸ்கார பயல்களுக்கு தகுந்த தண்டனை கொடுப்பதே ஒரே பரிகாரம்”.”