பன்னீர் செல்வம் : புதிய தமிழக முதல்வர்

panneerselvam
தமிழக முதல்வர் திரு. பன்னீர் செல்வம்

நள்ளிரவில் பதவியேற்ற பன்னீர் செல்வம் அரசு அவசரமாக செய்ய வேண்டியது மத்திய அரசிடம் இருந்து பாதுகாப்பு படைகளை கோருவது

இந்த பெரும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க மாநில போலிசால் முடியுமா? என்பது சந்தேகமே. நள்ளிரவிலே இந்த கூட்டமென்றால் பகலில் தாங்காது

எத்தனை கோடி மக்களின் அபிமானம் பெற்றவராக இருந்திருக்கின்றார் என்பதை பார்க்கும்பொழுது மனம் கலங்கத்தான் செய்கின்றது

ஜே பற்றி கவனித்து வந்தால் ஒன்று புரியும், பெங்களூர் சிறைவாசத்தின் பின் அவர் பெரிதும் தன்னை வெளிகாட்டவில்லை, ஓதுங்கியே இருந்தார்

தேர்தல் வெற்றி வழக்கம் போல அவருக்கு அமைந்தது

பெங்களூர் சிறைவாசத்தின் பொழுதே அவரை பொறுத்தவரைக்கும் அவர் இறந்துவிட்டார்,

தன்னிலை தாழாமையும் தாழ்ந்தபின் வாழாமையும் மானம் என படும் எனும் பிடிவாதத்தில் அவர் இருந்திருக்கலாம்

அப்பல்ல்லோ நிகவுகள் வெறும் சம்பிரதாயமே