பரூக் அப்துல்லா நியாயத்தை சொல்லவேண்டும்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கே சொந்தமானது போல பேசிகொண்டிருக்கின்றார் பரூக் அப்துல்லா
நன்றாக இருந்த மனிதர் இப்பொழுது உளற ஆரம்பித்துவிட்டார்
பாதி காஷ்மீர் பாகிஸ்தானில் இருப்பது யாராலும் ஏற்றுகொள்ளமுடியாத விஷயம். அது பாகிஸ்தானின் வன்முறையால் ஆக்கிரமிக்கபட்டது
அப்படி பாதி காஷ்மீர் அங்கு இருப்பதால்தான் வாக்கெடுப்பு முதல் பல விஷயங்களில் பின்னடைவு ஏற்பட்டது
பாதி காஷ்மீர் அவர்களிடம் இருக்கும்பொழுது இந்திய பகுதி காஷ்மீர் தனிநாடு ஆனால் கூட அதனையும் பாகிஸ்தான் விழுங்குமே தவிர, நிம்மதியாக இருக்க விடாது
பரூக் அப்துல்லா நியாயத்தை சொல்லவேண்டும் என்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும் என்பதை சொல்லவேண்டும்
அதை சொல்லாமல் அது இந்திய சொத்து அல்ல என்பதெல்லாம் மனிதர் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டு வராது