பல ஆண்கள் மனைவிகளால் கொல்லவே படுகின்றார்கள்
கள்ளதொடர்பை கண்டித்ததால் மனைவி ஆத்திரம், காதலன் உதவியுடன் கணவன் மேல் கொதிக்கும் எண்ணெயினை ஊற்றினாள் மனைவி
ஒரு காலத்தில் நளாயினியும் கண்ணகியும் கணவனை அப்படி கொண்டாடினார்கள்
ராமனும், அர்ஜூனனும் மனைவிக்காக யுத்தம் நடத்தினார்கள், பெரும் ஆபத்தை கடந்தார்கள் அது ஒருகாலம்
பதிருஹரி போன்றவர்கள் மனைவியால் ஞானியாகிவிட்டார்கள் அதுவும் ஒரு காலம்
இப்பொழுதெல்லாம் பல ஆண்கள் மனைவிகளால் கொல்லவே படுகின்றார்கள்
கொலையும் செய்வாள் பத்தினி என்பார்கள், இப்பொழுதெல்லாம் பத்தினிகள் கணவனையே கொன்று தாங்கள் பத்தினிகள் என நிரூபிக்கின்றார்கள்
இச்செய்தியினை எல்லாம் படிக்கும் பொழுது இந்த Kasi Lingam, Senthil Kumar Krishnan போன்றவர்கள் கடவுளை வணங்கிவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டுகொள்கின்றார்கள்