பழனிச்சாமி மிக நுட்பமான பாதுகாப்பை கொண்டு வருகின்றார்
போலி முத்திரை தாள்களை தடுக்க மின்னணு ஸ்டாம்ப் அறிமுகம் – முதலமைச்சர் எடப்பாடி தகவல்
அந்தம்மா இருந்தவரை இவர்களை அம்மாசைக்கு ஒருமுறை ஆட்டி வைத்தது, சசிகலா கும்பல் யார் எவ்வளவு சுருட்டுகின்றார்கள் என்பதை கண்டறிந்து தினக்கூலிமட்டும் கொடுத்துவிட்டு வசூலித்துகொண்டது
இப்பொழுது இவர்களை கேட்பார் யாருமில்லை, செவ்வாழை தோட்டத்தில் குரங்குகளாக, கரும்பு தோட்டத்தில் புகுந்த யானையாக ஆட்டம் போடுகின்றார்கள்
குவிக்கும் சொத்துக்களை கவனமாக குவிக்க வேண்டாமா? நாளை நம் ஆட்சியிலே செல்லாத பத்திரம் எழுதினோம் என்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்?
அதனால் பழனிச்சாமி மிக நுட்பமான பாதுகாப்பை எல்லாம் கொண்டுவருகின்றார்